குமரி மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, வேளாங்கண்ணி ரயில் புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என, தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்தார்.
வேளாங்கண்ணி செல்ல புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பண்டிகை கால சிறப்பு ரயில் புறப்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என கேட்டு கொண்ட விஜய் வசந்த், குமரி மாவட்டத்தில் கொரோனா காலத்துக்கு முன்பு இருந்ததை போல, மதுரை புனலூர் ரயில், ஆரல்வாய் மொழி, பள்ளிப்பாடி, குழித்துறை மேற்கு போன்ற ரயில் நிலையங்களில் நிறுத்தம் வேண்டும என கேட்டு கொண்டார்.
இதேபோல், நாகர்கோவில் கோட்டயம் ரயில், நாகர்கோவில் டவுன், பள்ளியாடி, குழித்துறை மேற்கு ஆகிய இடங்களில் நின்று செல்ல, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்ட விஜய் வசந்த், புதிதாக அறிமுகமாக உள்ள சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலை, குமரி மாவட்டம் வரை நீட்டிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…