கும்பகோணம் அருகேயுள்ள பாபநாசத்தில், தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற கோடை விழாவில், கிராமிய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற கோடை விழா பாபநாசத்தில் நடைபெற்றது. இதில், கிராமப்புற பாரம்பரிய கலைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களை சார்ந்த கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களது மாநிலங்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதனை ஏராளமானோர் கண்டு களித்தனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…