கும்பகோணம் அருகேயுள்ள பாபநாசத்தில், தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற கோடை விழாவில், கிராமிய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற கோடை விழா பாபநாசத்தில் நடைபெற்றது. இதில், கிராமப்புற பாரம்பரிய கலைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களை சார்ந்த கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களது மாநிலங்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதனை ஏராளமானோர் கண்டு களித்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…