இந்திய ஒற்றுமை நடைபயணம் என்பது காங்கிரஸ் கட்சியின் முடிவு எனவும் கட்சி உறுப்பினர் என்ற முறையில் யாத்திரை செல்கிறேன் எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்திய ஒற்றுமை பயணத்தின் 3 வது நாள் யாத்திரையில் கன்னியாகுமரி அருகே புலியூர்குறிச்சியில் ராகுல் காந்தி எம்பி பேட்டி அளித்தூள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலும், நடைபயணத்திலும் எந்த முரண்பாடும் இல்லை எனவும் செய்தியாளர் கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்.
தலைவர் பதவி வேண்டாம் என கூறிவிட்டு நாடு ஒற்றுமையாக இருக்க யாத்திரை செல்வது முரண்டபாடாக இருப்பதாக கேட்டதற்கு ராகுல்பதில் காங்கிரஸ் கட்சியின் 2ஆம் கட்ட தலைவர்களுக்கு என்னை விட பாஜக அதிக அழுத்தம் தருவதாக உணர்கிறேன்.
கடந்த காலத்தில் நடந்தவை நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது, தற்போது நடப்பது மட்டுமே தீர்மானிக்கும் – ராகுல்
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…