ALL NEWS

ஒற்றுமை பயணம்! காங்கிரஸ் கட்சியின் முடிவு!

by udhayatoday  •  September 9, 2022

இந்திய ஒற்றுமை நடைபயணம் என்பது காங்கிரஸ் கட்சியின் முடிவு எனவும் கட்சி உறுப்பினர் என்ற முறையில் யாத்திரை செல்கிறேன் எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

- Advertisement -Advertisement

இந்திய ஒற்றுமை பயணத்தின் 3 வது நாள் யாத்திரையில் கன்னியாகுமரி அருகே புலியூர்குறிச்சியில் ராகுல் காந்தி எம்பி பேட்டி அளித்தூள்ளார்.

- Advertisement -Advertisement

காங்கிரஸ் கட்சியிலும், நடைபயணத்திலும் எந்த முரண்பாடும் இல்லை எனவும் செய்தியாளர் கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்.

- Advertisement -Advertisement

தலைவர் பதவி வேண்டாம் என கூறிவிட்டு நாடு ஒற்றுமையாக இருக்க யாத்திரை செல்வது முரண்டபாடாக இருப்பதாக கேட்டதற்கு ராகுல்பதில் காங்கிரஸ் கட்சியின் 2ஆம் கட்ட தலைவர்களுக்கு என்னை விட பாஜக அதிக அழுத்தம் தருவதாக உணர்கிறேன்.

- Advertisement -Advertisement

கடந்த காலத்தில் நடந்தவை நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது, தற்போது நடப்பது மட்டுமே தீர்மானிக்கும் – ராகுல்

- Advertisement -Advertisement
DISCLAIMER: Some news articles and content published on this website are translated, rewritten, or generated with the assistance of Artificial Intelligence (AI) tools. While every effort is made to ensure accuracy and quality, occasional grammatical errors, typographical mistakes, translation inaccuracies, or other unintended issues may occur. Such errors are purely unintentional, and the website administration shall not be held responsible for them. Readers are kindly requested to disregard any such mistakes if noticed. We sincerely thank our readers for their continued support and encourage everyone to share our news and updates with others.

- Advertisement -Advertisement