அரியலூர் சிமெண்ட் ஆலைகளில் பணியாற்றும் வகையில் இந்த ஆண்டு முதல் அரியலூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், தொழில் கல்வி தொடங்கப்பட உள்ளதாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.
அரியலூரில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரியலூர் மாவட்டத்தில் ஏராளமான சிமெண்ட் ஆலைகள் உள்ளதால், இம்மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் சிமெண்ட் ஆலை தொடர்பான தொழில் படிப்புகள் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…