அரியலூர் சிமெண்ட் ஆலைகளில் பணியாற்றும் வகையில் இந்த ஆண்டு முதல் அரியலூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், தொழில் கல்வி தொடங்கப்பட உள்ளதாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.
அரியலூரில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரியலூர் மாவட்டத்தில் ஏராளமான சிமெண்ட் ஆலைகள் உள்ளதால், இம்மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் சிமெண்ட் ஆலை தொடர்பான தொழில் படிப்புகள் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…