திருவள்ளூர் நீதிமன்றம் பண மோசடி வழக்கில், மாவட்ட பாஜக பொது செயலாளருக்கு, 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொது செயலாளராக பதவி வகிப்பவர் கருணாகரன். இவர் நாராயணமூர்த்தி என்பவரிடம் கடந்த 2019ஆம் ஆண்டு, 7 லட்சம் ரூபாய் பணத்தை கடனான பெற்றிருக்கிறார்.
இந்நிலையில், நாராயணசாமி தான் கொடுத்த பணத்தை கருணாகரனிடம் கேட்டபோது, வங்கி காசோலை ஒன்றை கொடுத்திருக்கிறார். பிறகு அவர் காசோலையை வங்கியில் செலுத்தியபோது, கருணாகரன் வங்கி கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது.
இது குறித்து நாராயணசாமி, திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து நீதிபதி, மாவட்ட பாஜக பொது செயலாளருக்கு, 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுடன் கடனாக பெற்ற பணத்தை திருப்பி தருமாறு உத்தரவிட்டார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…