திருவள்ளூர் நீதிமன்றம் பண மோசடி வழக்கில், மாவட்ட பாஜக பொது செயலாளருக்கு, 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொது செயலாளராக பதவி வகிப்பவர் கருணாகரன். இவர் நாராயணமூர்த்தி என்பவரிடம் கடந்த 2019ஆம் ஆண்டு, 7 லட்சம் ரூபாய் பணத்தை கடனான பெற்றிருக்கிறார்.
இந்நிலையில், நாராயணசாமி தான் கொடுத்த பணத்தை கருணாகரனிடம் கேட்டபோது, வங்கி காசோலை ஒன்றை கொடுத்திருக்கிறார். பிறகு அவர் காசோலையை வங்கியில் செலுத்தியபோது, கருணாகரன் வங்கி கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது.
இது குறித்து நாராயணசாமி, திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து நீதிபதி, மாவட்ட பாஜக பொது செயலாளருக்கு, 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுடன் கடனாக பெற்ற பணத்தை திருப்பி தருமாறு உத்தரவிட்டார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…