மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த அம்மன் சிலையை மீட்ட தொல்லியல் துறையினர் அது குறித்து ஆய்வு செய்துவருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த பசுமலை சாலையில் மழைநீர் செல்ல தோண்டப்பட்ட கால்வாய் அருகே இரண்டரை அடி உயரம் உள்ள கற்சிலை ஒன்று அம்மன் சிலை இருப்பதாக பொதுமக்கள் அரசுக்கு தகவல் அறித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தொல்லியல் துறையினர் பழமை வாய்ந்த அம்மன் சிலையை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். சேதமடைந்த சிலை எப்படி சாலையோரம் வந்தது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…