வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், மக்களின் மனதை கவர்ந்த ஒட்டு மொத்த தலைவராக திகழும் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்துகிறோம் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் கூறியது, வரவேற்கதக்கது என்றும், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை யாருக்கு கொடுத்தாலும், அவர்கள் ஏற்றுகொள்வார்கள் அல்லது இப்போது இருப்பவரை தொடர சொன்னாலும், அவர் தொடர்ந்து செயல்படுவார் என்று தெரிவித்தார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…