வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், மக்களின் மனதை கவர்ந்த ஒட்டு மொத்த தலைவராக திகழும் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்துகிறோம் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓட்டுக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் கூறியது, வரவேற்கதக்கது என்றும், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை யாருக்கு கொடுத்தாலும், அவர்கள் ஏற்றுகொள்வார்கள் அல்லது இப்போது இருப்பவரை தொடர சொன்னாலும், அவர் தொடர்ந்து செயல்படுவார் என்று தெரிவித்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…