மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ளது .
திருவேடகம் இங்கு மிகவும் பழமை வாய்ந்த சிவபெருமான் ஆலயமான திருஏடகநாதர் கோவில் உள்ளது.
இங்கு, ஆண்டுதோறும் ஆவணி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் ஏடு எதிரேறிய திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல், இந்த ஆண்டும் நேற்று இரவு கோவிலிலிருந்து சுவாமி ஊர்வலமாக வைகை ஆற்றங்கரைக்கு விநாயகரும், குதிரை வாகனத்தில் ஏடகநாதரும் கேடயத்தில் திருஞானசம்பந்தரும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு வைகை ஆற்றங்கர அருகில் சர்வ அலங்காரத்தில் வைத்திருந்தனர்.
பின்னர், சிவனடியார்கள் சார்பாக வேத மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆற்றில் ஏடு எதிர் ஏறும் வைபவம் நடைபெற்றது.
இதில், திருவேடகம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
இதில், கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…