ஆயிரக்கணக்கான மாணவர், பெற்றோர் அதிர்ச்சி
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் உள்ள தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுவதாகவும், மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் +1,+2 வகுப்பில் பொறியியல், நெசவுத் தொழில்நுட்பம், விவசாயம் உட்பட பல தொழிற்பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 9 , 10 வகுப்புகளில் தொழில் பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, நடப்புகல்வியாண்டில் +1,+2 தொழில்கல்வி பாடப்பிரிவுகள் மூடவதற்கான வேலை தொடங்கி உள்ளது.
தென்காசி, கன்னியாகுமரி உட்பட பல மாவட்டங்களில் கல்வி அலுவலர்கள் இதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…