ஆயிரக்கணக்கான மாணவர், பெற்றோர் அதிர்ச்சி
தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் உள்ள தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுவதாகவும், மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் +1,+2 வகுப்பில் பொறியியல், நெசவுத் தொழில்நுட்பம், விவசாயம் உட்பட பல தொழிற்பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 9 , 10 வகுப்புகளில் தொழில் பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, நடப்புகல்வியாண்டில் +1,+2 தொழில்கல்வி பாடப்பிரிவுகள் மூடவதற்கான வேலை தொடங்கி உள்ளது.
தென்காசி, கன்னியாகுமரி உட்பட பல மாவட்டங்களில் கல்வி அலுவலர்கள் இதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…