கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 103 வயதுடைய பாட்டிக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், 3 மாநிலங்களில் இருந்து வந்த 200க்கும் மேற்பேட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள முத்துராயன் குடியிருப்பு பகுதியில் வெங்கடலட்சும்மா மூதாட்டி வசித்து வருகிறார். 103 வயதான இவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இவருக்கு 6 பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் இருந்து 5 தலைமுறைகளாக உள்ள 217 பேர் கொண்ட குடும்பத்தினர், பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், பாட்டிக்கு ஊட்டி விட்டு, உறவினர்கள் மற்றும் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வந்திருந்து பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்று சென்றனர்.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…