ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவி கோயில் தரிசனத்திற்காக கொச்சுவேலியில் இருந்து ஜூலை 1ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில் அறிவித்துள்ளது.
ரவுண்ட் டிரிப்பாக செல்லும் இந்த பாரத் கவுரவ் ரயில் கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து ஜூலை 1ம் தேதி காலை 9 மணிக்கு புறப்பட்டு ஜூலை 6ம் தேதி காலை 11.45 மணிக்கு வந்தடையும்.
மறுமார்க்கத்தில் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி காத்ரா நிலையத்தில் இருந்து ஜூலை 7ம் தேதி இரவு 10 மணிக்கு புறப்படும் பாரத் கவுரவ் ரயில், கொச்சுவேலிக்கு ஜூலை 12ம் தேதி இரவு 11.15 மணிக்கு கொச்சுவேலியை வந்தடையும்.
இந்த ரயில் நாகர்கோயில், நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், விஜயவாடா, ஐதராபாத், நாக்பூர், போபால், ஆக்ரா, ஜம்மு நிலையங்கள் வழியாக செல்லும்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…