நாகர்கோவிலில் நடைபெற்ற நாய் கண்காட்சியில், 45 வகையான உள்நாடு மற்றும் வெளி நாட்டை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.
குமரி கென்னர் கிளப் சார்பில், அகில இந்திய அளவிலா நாய் கண்காட்சி, நாகர்கோவிலில் உள்ள கிறிÞதுவ கல்லூரி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன.
இதில், வெளிநாட்டை சேர்ந்த லேப்ராடர், ராஜபாளையம், சிப்பிப்பாறை போன்ற 45 வகையான 300 நாய்கள் பங்கேற்றன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக அரியானா, டெல்லி, மும்பை, கோலாலம்பூர், கொல்கத்தா, ஐதராபாத் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து விமானம் மூலம் உயர்தர நாய்கள் வந்திருந்தன.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…