வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறையில் உள்ள கிறிஸ்தவ மருத்துவமனையின் செவிலியர் கல்லூரிக்கு ஏ கிரேட் தரச்சான்று கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அக் கல்லூரியின் முதல்வர் வத்சலா சதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ள வத்சலா சதன், கிறிஸ்தவ மருத்துவமனையின் செவிலியர் கல்லூரி தேசிய அளவில் நல்ல மதிப்பையும் இடத்தையும் பெற்றுள்ளது என்றும் இக் கல்லூரியில் 884 செவிலியர் மாணவிகள் படித்து வருவதாகவும் தெரிவித்தார்.
செவிலியர் கல்லூரிக்கு மத்திய அரசின் NAAC ‘A’ கிரேட் அங்கிகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் இந்தக் கல்லூரியில் படித்த மாணவிகள் சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றுகின்றனர் என்று கூறினார். மேலும் உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்த விரைவில் பாகாயத்தில் செவிலியர் மாநாடு நடக்கவுள்ளது என்று கூறினார்
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…