வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறையில் உள்ள கிறிஸ்தவ மருத்துவமனையின் செவிலியர் கல்லூரிக்கு ஏ கிரேட் தரச்சான்று கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அக் கல்லூரியின் முதல்வர் வத்சலா சதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ள வத்சலா சதன், கிறிஸ்தவ மருத்துவமனையின் செவிலியர் கல்லூரி தேசிய அளவில் நல்ல மதிப்பையும் இடத்தையும் பெற்றுள்ளது என்றும் இக் கல்லூரியில் 884 செவிலியர் மாணவிகள் படித்து வருவதாகவும் தெரிவித்தார்.
செவிலியர் கல்லூரிக்கு மத்திய அரசின் NAAC ‘A’ கிரேட் அங்கிகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் இந்தக் கல்லூரியில் படித்த மாணவிகள் சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றுகின்றனர் என்று கூறினார். மேலும் உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்த விரைவில் பாகாயத்தில் செவிலியர் மாநாடு நடக்கவுள்ளது என்று கூறினார்
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…