நீதிமன்ற வளாகம் முன்பு மதுபோதை ஆசாமி ரகளை
மதுபோதை ஆசாமி ஒருவர் தனக்கு நீதி வேண்டும் எனக் கூறி உடைந்த மதுபாட்டிலை கழுத்தில் வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர்…
மதுபோதை ஆசாமி ஒருவர் தனக்கு நீதி வேண்டும் எனக் கூறி உடைந்த மதுபாட்டிலை கழுத்தில் வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர்…
ஆந்திராவில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ள சம்பவம் வேலூரில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை…
வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறையில் உள்ள கிறிஸ்தவ மருத்துவமனையின் செவிலியர் கல்லூரிக்கு ஏ கிரேட் தரச்சான்று கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அக் கல்லூரியின் முதல்வர் வத்சலா சதன் தெரிவித்துள்ளார். இது…
வேலூர் மாவட்டத்தில் வட்டிக்கு பணம் தரும் தொழில் செய்து வந்த பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை…
போலீசார் இரவு உணவுக்காக ஓட்டலில் வாகனத்தை நிறுத்திய போது அதில் இருந்த சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி தப்பியோடிய நிலையில் போலீசார் 10 மணி நேரம்…
அக்டோபர் 15 ஆம் தேதி டாக்டர். அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சுற்றுச்சூழல் நலன் காக்கும் விதமாக 5000 பனை விதைகள் நடும் விழாவை விழித்தெழு தோழா…