சிவகங்கை மாவட்டம் நைனார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ வீரய்யா கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக யாகசாலையில் பட்டமங்கலம் தண்டாயுதபாணி குருக்கள் தலைமையில் பல்வேறு யாகங்களும் பூஜைகளும் நடத்தப்பட்டது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் தண்ணீர் ஊற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள நரியனேந்தல் கிராமத்தில் ஸ்ரீ முத்தையா சுவாமி கோயில் குலதெய்வ வழிபாட்டுக்காக பெருமாள்பட்டி, இலுப்பைகுடி, போன்ற கிராமங்களில் இருந்து உறவினர்கள் ஒன்று கூடியுள்ளார்கள். அதன்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வைகாசி களரியை முன்னிட்டு 100 கிடாக்களுடன் உறவினர்கள் வந்து சேர்ந்தனர்.
விழாவின் இறுதி நாளில் சுமார் 700க்கும் மேறபட்ட கிடாக்கள் வெட்டப்பட்டு அசைவ விருந்து நடப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…