சிவகங்கை மாவட்டம் நைனார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ வீரய்யா கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக யாகசாலையில் பட்டமங்கலம் தண்டாயுதபாணி குருக்கள் தலைமையில் பல்வேறு யாகங்களும் பூஜைகளும் நடத்தப்பட்டது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் தண்ணீர் ஊற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள நரியனேந்தல் கிராமத்தில் ஸ்ரீ முத்தையா சுவாமி கோயில் குலதெய்வ வழிபாட்டுக்காக பெருமாள்பட்டி, இலுப்பைகுடி, போன்ற கிராமங்களில் இருந்து உறவினர்கள் ஒன்று கூடியுள்ளார்கள். அதன்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வைகாசி களரியை முன்னிட்டு 100 கிடாக்களுடன் உறவினர்கள் வந்து சேர்ந்தனர்.
விழாவின் இறுதி நாளில் சுமார் 700க்கும் மேறபட்ட கிடாக்கள் வெட்டப்பட்டு அசைவ விருந்து நடப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…