திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் மாடவீதியை சுற்றி சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
உலகப்பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் மாடவீதியை சுற்றி சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
இப்பணிகளை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு செய்தார். 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவண்ணாமலை தேரடிவீதியில் கான்கீரிட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 5 கோடி ரூபாய் மதிப்பில் மின்சார துறையின் சார்பில் பணிகள் நடைபெற்றுள்ளது.
குடிநீர் இணைப்புக்காக 3 கோடியே 45 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான பைப்புகள் வாங்கும் பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது. கார்த்திகை மாத தீபத்திருவிழாவுக்கு முன்னதாக கான்கிரீட் சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு ஆய்வின் போது அறிவுறுத்தினார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…