திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் மாடவீதியை சுற்றி சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
உலகப்பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் மாடவீதியை சுற்றி சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
இப்பணிகளை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு செய்தார். 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவண்ணாமலை தேரடிவீதியில் கான்கீரிட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 5 கோடி ரூபாய் மதிப்பில் மின்சார துறையின் சார்பில் பணிகள் நடைபெற்றுள்ளது.
குடிநீர் இணைப்புக்காக 3 கோடியே 45 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கான பைப்புகள் வாங்கும் பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது. கார்த்திகை மாத தீபத்திருவிழாவுக்கு முன்னதாக கான்கிரீட் சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு ஆய்வின் போது அறிவுறுத்தினார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…