அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, எதிர்கட்சிகள் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக அமைச்சர் பொந்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை தொடங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
எதிர்கட்சிகள் ஒன்றிணைவதை தடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பாஜக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய மல்லிகார்ஜுன கார்கே எதிர்கட்சியினரை மிரட்டி பிளவுப்படுத்த முயற்சிக்கும் மோடி அரசின் தந்திரம் இனியும் பலிக்காது என கூறினார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…