Category: Uncategorized

பெண் சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி

இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பெண் சப் இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக…

கோவையில் நடைபெற்ற ரயில் நிலைய முற்றுகை

பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் ரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தினர். மல்யுத்த பயிற்சி சம்மேளனத்தின் தலைவரும்…

மக்கள் நலப்பணியில் விஜய்வசந்த்

கன்னியாகுமரியில் கான்கீரிட் சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கி உள்ள எம்.பி. விஜய் வசந்த், அந்த பணியினையும் துவக்கி வைத்துள்ளார். குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்…

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு காஞ்சிபுரம் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமத்தை…

சினிமா பாணியில் 20 சவரன் நகை கொள்ளை

ஈரோட்டில் மளிகை கடை காரர் வீட்டின் ஓட்டை பிரித்து இறங்கிய மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 20 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை…

சுங்கச் சாவடியில் காரில் தீ – 5 பேர் தப்பினர்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் கார் திடீர் என தீபற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் மணல் விலை பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவர்…

தாளவாடியில் மக்களை மிரட்ட வந்த யானைகள் – வனத்திற்குள் விரட்டியடிப்பு

ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுக்காவிற்குட்பட்ட சத்தி புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இவைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி இடம் மாறுவது…

வடிகால் வசதி கேட்டு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் குட்டை போல் தேங்கி தொற்று நோயை பரப்பக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர்…

ரெயில் விபத்தில் பலி – எம்.பி. விஜய் வசந்த் இரங்கல்

இந்தியாவையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 288 பேரை பலி கொண்ட ஒடிசா…