Category: Uncategorized

தாளவாடியில் மக்களை மிரட்ட வந்த யானைகள் – வனத்திற்குள் விரட்டியடிப்பு

ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுக்காவிற்குட்பட்ட சத்தி புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இவைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி இடம் மாறுவது…

வடிகால் வசதி கேட்டு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் குட்டை போல் தேங்கி தொற்று நோயை பரப்பக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர்…

ரெயில் விபத்தில் பலி – எம்.பி. விஜய் வசந்த் இரங்கல்

இந்தியாவையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 288 பேரை பலி கொண்ட ஒடிசா…

லஞ்சப் புகாரில் 6 ஆண்டு சிறை செல்கிறார் வீ.ஏ.ஓ.

திருவள்ளூர் அருகே இறந்தவர் குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும் நிதியை வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும்…

மகன்கள் கொடுமை – தாய் துடிதுடித்து பலி

திருவள்ளூரில் தாய் கொல்லப்பட்ட வழக்கில் அவரது 2 மகன்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த பூங்கா நகரில் சேகர்-மஞ்சுளா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு…

பக்தர்களிடையே தகராறு! அடிதடி!!

தென்காசி அருகே கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் போலீசார் முன்னிலையில் மாறி மாறி தாக்கிக் கொண்ட கும்பலின் வீடியோ வைரலாகி வருகிறது. தென்காசி மாவட்டம், கோட்டைவாசல்…

கருக்கங்காட்டூரில் குத்தாட்டம் போட்ட பாம்புகள்

பெருந்துறை அருகே 10 அடி நீளமுள்ள சாரை பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிபிணைந்து நடனமாடியதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கோவை…

“புகை பிடிக்காதே! புன்னகை இழக்காதே!!

தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஊரக வளர்ச்சித் நிறுவனம் சார்பில், உலக புகையிலை எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி…

2 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை

மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது கணவன் மற்றும் மாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் தாய் புகார் அளித்துள்ளார். சென்னை பல்லாவரம்…