Category: Uncategorized

பொறியியல் மாணவர்கள் சேர்க்கை ரேண்டம் எண் வெளியிடு

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,693 மாணவர்களுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது ரேண்டம்…

கஞ்சா, உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

சென்னை வேளச்சேரியில் கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி…

திருநங்கைகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக திருநங்கைகள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சர்வதேச ரோட்டரி…

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு – 20 ஆண்டுகள் சிறை

சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 2021ம் ஆண்டு சென்னை கீழ்பாக்கத்தில்…

பணத்தாசையால் சிறைக்கு சென்ற ஓட்டுநர்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின்…

சி.எம்.சி. செவிலியர் கல்லூரிக்கு ‘ஏ’ கிரேட் அங்கீகாரம்

வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறையில் உள்ள கிறிஸ்தவ மருத்துவமனையின் செவிலியர் கல்லூரிக்கு ஏ கிரேட் தரச்சான்று கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அக் கல்லூரியின் முதல்வர் வத்சலா சதன் தெரிவித்துள்ளார். இது…

ஜூன் 7 ஆழியாறு அணை நீர் திறப்பு

கோவை மாவட்டம், ஆழியாறு அணையிலிருந்து ஜூன் 7ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,…

கடன் கொடுத்த பெண் தற்கொலை

வேலூர் மாவட்டத்தில் வட்டிக்கு பணம் தரும் தொழில் செய்து வந்த பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை…

தமிழகம், புதுச்சேரி பள்ளி திறப்பு தேதி மாற்றம்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஜூன் 7ம் தேதிக்கு பதிலாக 12ம் தேதி திறப்பு என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில்…

கடந்த ஆட்சியை காங்கிரஸ் குறைசொன்னதில்லை

ஒடிசா ரயில் விபத்துகள் போன்று அசம்பாவிதம் நடக்கும்போது முந்தை ஆட்சியை காங்கிரஸ் குறை சொன்னதில்லை என்றும், மாறாக அதற்கு பொறுப்பேறு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்றும் இளம்…