Category: Uncategorized

ஒரே இளைஞரை காதலித்த இரட்டை சகோதரிகள்

திரைப்பட பாணியில் இளைஞர் ஒருவரை இரட்டை சகோதரிகள் காதலித்த நிலையில் 3 பேரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவாலங்காடு ஒன்றியத்தில் நடைபெற்றுள்ளது. திருவாலங்காடு ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த…

தோள் மீது போட்டு வளர்த்த மகன் கொலை

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை தந்தை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கெங்கவல்லி அருகே பள்ளக்காடு நடுவீதி பகுதியை…

வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை

தமிழ்நாட்டில் வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு…

16.01. 2024 சென்னையில் பன்னாட்டு புத்தகக்காட்சி

சென்னை பன்னாட்டு புத்தகக்காட்சி, நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்…

இழப்பீடு வழங்க மாணிக்கம்தாகூரிடம் மனு

நாடு முழுவதும் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிர்நீத்த விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரிடம்…

தொப்புள் கொடியுடன் வெயிலில் கிடந்த சிசு

பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம்பெண் குழந்தையை பேருந்து நிறுத்தத்தில் தவிக்கவிட்டு சென்ற கொடூர சம்பவம் சங்கரன்கோவில் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர…

உசிலம்பட்டி அருகே பெண் மர்ம மரணம்

உசிலம்பட்டி அருகே விவசாயி ஒருவர் தனது மனைவியை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூரில்…

திருவள்ளூர் நகர்ப்புற நலவாழ்வு மையம் வைப்பு

திருவள்ளூரில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். திருவள்ளூா் நகராட்சியில் மொத்தம் 27 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் உள்ள…

யானை புல்வெளியில் உணவருந்தும் வீடியோ

கம்பத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த யானை காட்டுக்குள் விடப்பட்டுள்ள நிலையில், அரிசி கொம்பன் யானை புல்லை கழுவி உண்ணும் காட்சிகள் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில்…

குமரியில் 184 வகையான வண்ணத்துப்பூச்சிகள்

கன்னியாகுமரி மற்றும் அதை ஒட்டிய காடுகளில் 184 வகையான வண்ணத்துப் பூச்சிகள் இருப்பதாக வனத்துறையினர் தெரித்துள்ளனர். கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.…