ஊட்டியில் காரில் தீ; சென்னை சுற்றுலாப் பயணிகள் சோகம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் கார் திடீரெ தீப்பிடித்தது. சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சரண் கிஷோர் தனது நண்பர்களுடன்…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் கார் திடீரெ தீப்பிடித்தது. சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சரண் கிஷோர் தனது நண்பர்களுடன்…
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் மேஜர் ஆகாத பெண்ணுக்கு திருமணம் நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலில் போலீசார் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த இளைஞருக்கும், அதே…
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவி கோயில் தரிசனத்திற்காக கொச்சுவேலியில் இருந்து ஜூலை 1ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில் அறிவித்துள்ளது.…
தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்புகளில் தொகுதிவாரியாக சிறப்பிடம் பிடித்த மாணவர்களை சந்தித்து பரிசுகள் வழங்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார். எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, என்டிஆர்,…
மேட்டுப்பாளையத்தில் காட்டு யானை பாகுபலியை துன்புறுத்திய நபரை மேட்டுப்பாளையம் வனத்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் வனப்பகுதியை விட்டு…
காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியின் 54 வது பிறந்தநாள் விழா வருகிற 17ம் தேதி இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களால் கோலாகலமாக…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் என்.சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் ரூபாய் குருநாத் ஆகயோர் சந்தித்தனர். அப்போது…
வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் நகரம்…
கடலூரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைப்பயிர்கள் அடியோடு சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் கேப்பர் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில…
சென்னையில் மதுபான பார் மூடப்பட்டதால் குரோம்பேட்டை நடைமேம்பாலத்தின் கீழ் பகுதியை மதுப்பிரியர்கள் பாராக மாற்றி குடிப்பதால் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்ளறனர். மதுப்பிரியர்கள் தாங்கள் வாங்கும் மதுவை…