Category: GOVT/POLITICS

மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தி கட்டாய பயிற்றுமொழியா? அன்புமணி இராமதாஸ் கண்டனம்

மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தியை கட்டாய பயிற்றுமொழியாக்க நினைப்பது நேருவின் வாக்குறுதியை மீறும் செயல் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்…

முலாயம்சிங் மறைவு: இராமதாசு இரங்கல்

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், உத்தரப்பிரதேச முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ் உடல் நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். மிகச்சாதாரண…

உ.பி.யின் நேதாஜி முலாயம் சிங் யாதவ் காலமானார்

உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82. கடந்த 3 ஆண்டுகளாக உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை…

திமுகவில் இணைந்த அதிமுகவினர்

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்டாபர் 5ம் தேதி…

அக்.8 பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்

ஜனநாயக அமைப்புகள் மீது ஒன்றிய அரசு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ள பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அமைப்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை…

முதலமைச்சருக்கு கேள்வி- ஆர்.பி.உதயகுமார்

 மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் உள்ள அண்ணா சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது;…

ஆதரவாளர்களின் இல்ல விழாக்களில் பங்கேற்பு மு.க.அழகிரி !

மதுரை தெற்கு வாசல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தெற்கு வாசல் பகுதி மு.க.அழகிரியின் ஆதரவாளர் ஜாஹிர் இல்ல வளைகாப்பு விழாவில், முன்னாள் மத்திய…

எய்ம்ஸ் மருத்துவமனை திமுக கட்டுமா! – ஆர்.பி.உதய குமார்

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொகுதிகள் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதாகவும் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார்.தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிக்கு 58ம் கால்வாய் வழியாக பாசனத்திற்கு நீர்…

மாணவச் செல்வங்களை காப்பாற்ற மதுவை ஒழியுங்கள் – இராமதாஸ்

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் கொடுமைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்; இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்று…

ஈழ தமிழர்களுக்கு நீதி! இராமதாஸ் வரவேற்பு!

இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் இந்தியாவின் நிலை வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் இராமதாஸ் அது போதுமானதல்ல என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று…