லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நாடகம் : ஈபிஎஸ்
எஸ். பி. வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. எதிர்க்கட்சியினர் மீது பொய்ப் புகார் புனைந்து, பழிவாங்கும் போக்கை கைவிட்டுவிட்டு மக்களுக்கு நல்லது…
எஸ். பி. வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. எதிர்க்கட்சியினர் மீது பொய்ப் புகார் புனைந்து, பழிவாங்கும் போக்கை கைவிட்டுவிட்டு மக்களுக்கு நல்லது…
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு, காவல்துறை பதில் தர உயர்நீதிமன்றம் ஆணை. அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனு குறித்து…
திருமங்கலம் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, திருமங்கலம் பிரதான கால்வாய் அணைப்பட்டி பேரணையில் இருந்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாசனம் பெறும் பகுதிகளுக்கு அணையிலிருந்து தண்ணீர்…
மதுரை கலைஞர் அரங்கத்தில், நடைபெற்ற அமைச்சர் பி.மூர்த்தி மகன் பி.எம்.தியானேஷ் – எஸ்.ஸ்மிர்தவர்ஷினி ஆகியோரது திருமணத்தை, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், தலைமையேற்று நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார்.இந்த…
சுதந்திர போராட்ட தியாகி வ உ சிதம்பரம் பிள்ளை 151 வது பிறந்த நாளை முன்னிட்டு, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக உள்ள அவரின் திரு…
அதிமுக பொதுக்குழு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் சோழவந்தானில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து…
2022ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோரின் பட்டியலை தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. திமுக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும்…
அதிமுக பொதுக்குழு முடிவு தொடர்பாக வந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ஓ.பி.எஸ். தலைமையில் அதிமுக கட்சி எழுச்சியாக செயல்படும் என மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் எம்பி…
2020-ஆம் ஆண்டில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான தவணையையும் சேர்த்து கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர்…
24 மணிநேரமும் வணிக நிறுவனங்கள் செயல்படலாம் என்ற தமிழக அரசின் அரசாணையை கடைபிடிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு பால் முகவர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…