Category: GOVT/POLITICS

தங்கம் தென்னரசு, முத்துசாமி முதல்வரை சந்தித்து வாழ்த்து

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மற்றும் மின்சாரத்துறை ஆகிய துறைகளுக்கு கூடுதல் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோர் முதலமைச்சரை நேரில்…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பொய் வழக்கு

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை பொய் வழக்குப் பதிந்து சிறைபிடித்துள்ளதாக காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறியபிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு மனிதநேயமற்ற முறையில் பா.ஜ.க.வின் அமலாக்கத்துறை  நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

மகிழ்ச்சியுடன் பள்ளி செல்ல வேண்டும் – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவச் செல்வங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறையாதாதால்…

ராகுல்காந்தியின் 54வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியின் 54 வது பிறந்தநாள் விழா வருகிற 17ம் தேதி இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களால் கோலாகலமாக…

திருவண்ணாமலை 12.17 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடங்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பொதுப்பணித்துறை கட்டட சார்பில் 12.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மக்கள் குறைதீர்வு கூட்டரங்கம் மற்றும் இதர அலுவலக…

மனிதச் சங்கிலி போராட்டதில் ஈடுபட்டனர்

அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்…

மக்கள் குறைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைப்பேன்: ஓபிஎஸ்:

அரசு மக்களுக்கு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள், நிறைவேற்றப்பட வேண்டிய, நிறைவேற்றாத கோரிக்கைகள் பல்வேறு பிச்சனைகள் குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில் குரல் எழுப்புவோம் என சென்னை செல்வதற்கு…

பருவமழை முன்னெச்செரிக்கை தேவை – ஆர்.பி. உதயகுமார்

வடகிழக்கு பருவமழைக்காக தமிழக அரசு எந்தவித முன்னெசசரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.…

அக்டோபர் 29, 30: அன்புமணி இராமதாஸ் நடைபயணம்

அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 29, 30 தேதிகளில் நடைபயணம் மேற்கொள்ளப் போவதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.…