Category: Uncategorized

மதுரை: தூய்மைக்கான உறுதிமொழி !

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் படி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கழிவுகளை தரம் பிரித்து வழங்குதல் மற்றும் கழிவுகளில் இருந்து உரம்…

இன்று நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று நீலகிரி,கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு, சென்னை வானிலை மையம்அறிவிப்பு. நாளை திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு…

ஸ்ரீவெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் குடமுழுக்கு விழா

மதுரை மாவட்டம் திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், உள்ள டி புதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் குடமுழுக்கு திருவிழா…

கேரளாவிற்கு கடத்த முயன்ற 15ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: இருவர் கைது:

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ரேசன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு…

கல்லூரியில் பரிசளிப்பு விழா:

சேது பொறியியல் கல்லூரி மற்றும் அருப்புக்கோட்டை விருதுநகர் சதுரங்க கழகத்தின் சார்பாக மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கல்லூரி வளாகத்தில்…

ஆடுகளம் தகவல் மையத்தை முதல்வர் தொடங்கிவைத்தார்

விளையாட்டு வீரர்களுக்கு உள்ள சந்தேகங்களை கேட்டறிய ஆடுகளம்உதவி மையத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான சந்தேகங்களை தொலைபேசிமூலம் கேட்டறிய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் கோப்பை மாநில…

சத்து மாத்திரையில் ஆபத்து !

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம். பாதிக்கப்பட்ட மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதி. 35 மாணவிகள் மருத்துவமனையில்…

டி.என்.பி.எஸ்சி குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பு

அக்டோபர் 30 தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட டி.என்.பி.எஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக நவம்பர் 19ம் தேதி ஒத்திவைப்பு – தேர்வு ஆணையம்…

2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு!

இராமநாதபுரம் மாவட்டத்தில் இமானுவேல் சேகரன், தேவர் குருபூஜையை நடக்க இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தவுரவு பிறப்பிக்கப்படுகிறது என…

ஒற்றுமை பயணம்! காங்கிரஸ் கட்சியின் முடிவு!

இந்திய ஒற்றுமை நடைபயணம் என்பது காங்கிரஸ் கட்சியின் முடிவு எனவும் கட்சி உறுப்பினர் என்ற முறையில் யாத்திரை செல்கிறேன் எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்திய ஒற்றுமை…