Category: Uncategorized

சட்டவிரோத கடன் செயலி ஒடுக்கம் !

சட்டவிரோதமாக கடன் வழங்கும் செயலிகளை ஒடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் அளித்துள்ளார். சட்டவிரோத கடன் செயலிகளால் பல தற்கொலைகள்…

பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார்!

பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் (96) உடல்நலக் குறைவால் செப்.8, 2022 வியாக்கிழமை இரவு காலமானார். தனது தந்தை ஆறாம் ஜார்ஜ் மறைவைத் தொடர்ந்து, 1952-இல்…

போலி மதுபான ஆலை! 4 பேர் கைது !

ஈரோடு: சூளை அருகே நத்தக்காடு பகுதியில் சுப்ரமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு. கோவா, புதுச்சேரியில் இருந்து சாராயம் வாங்கி வந்து மதுபானம்…

இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்றும் நாளையும் வட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய…

திருமணம் முடிந்த 8 நாளில் புதுப்பெண் மாயம்…..

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள வீரசோழன் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு (27). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் கணேஷ்பாபுவிற்கும், இதே பகுதியைச் சேர்ந்த தேவி (பெயர்…

அரியலூர் ஆஞ்சேநேயர்! 11-ம் ஆண்டு திருமஞ்சன விழா

அரியலூர் அருகே தாமரைகுளம் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீராமபக்த ஆஞ்சேநேயர் கோவில் 11ம் ஆண்டு திருமஞ்சன விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரியலூர் அருகே தாமரைகுளம் ஊரில் ஸ்ரீராமபக்த…

முருகன் கோவில் கும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம், பாலமேடு பூசாரி தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் ஆதி ஜோதி முருகன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடந்த…

சதுரகிரிமலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம்….

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில், ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி நாளில் சுவாமி…

மொகஞ்சதாரோவுக்கு ஆபத்து!

சிந்துசமவெளி நாகரிகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான மொகஞ்சதாரோ 1922- ல் கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிந்து நதிக்கு அருகில் மொஹஞ்சதாரோ உள்ளது. இதனை உலகப் பாரம்பரியச்…

வேகம் சோகத்தை தரும்!

நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டில் அதிவேகப் பயணம் காரணமாக 2,65,343 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதனால் 91,239 பேர் இறந்துள்ளனர். சாலையில் தவறான திசையில் பயணம் காரணமாக 20,228…