கோவையில் பேனர் கட்டும்போது சோகம்
கோவை மாவட்டம் வடுகபாளையம் பிரிவு என்ற இடத்தில் பேனர் சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மேலும் 2 பேர்…
கோவை மாவட்டம் வடுகபாளையம் பிரிவு என்ற இடத்தில் பேனர் சரிந்து விழுந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மேலும் 2 பேர்…
அரியலூர் மாவட்டத்தில் சாலையோரம் 20 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் தத்தனூர் பொட்டக்கொல்லை பகுதியில் நேற்று…
தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களின் சிறப்புகளை தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் இணையதள பக்கங்களை பார்வையிட்டு பொதுமக்கள் தெரிந்து கொள்வதுடன், வெளிநாடுகளில் வாழும் தங்கள் உறவினர்களுக்கு அவற்றை பகிரவேண்டும் என்று…
தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவக் கொலை மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை இன்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது. சேலம் மாவட்டம் ஓமலூரைச சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவன்…
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 50 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அதிர்ச்சி தகவல்கள்…
போலீசார் இரவு உணவுக்காக ஓட்டலில் வாகனத்தை நிறுத்திய போது அதில் இருந்த சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி தப்பியோடிய நிலையில் போலீசார் 10 மணி நேரம்…
ஒடிசாவில் இருந்து 18 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்த இளைஞரை தாம்பரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை அடுத்த தாம்பரத்திற்கு ரெயில் மூலம்…
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வீசிய சூறாவளிக் காற்றால் சாலையில் இருந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொது மக்கள் அவதியடைந்தனர். ஆம்பூர் மற்றும்…
சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ள அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவிலில் கடந்த மே மாதம் 24ம் தேதி வைகாசி விசாக திருவிழா தொடங்கியது.10 நாட்கள்…
திருப்பூரில் இருந்து மதுரைக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக்கூறி பேருந்து நிலையத்தில் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை மற்றும் வெளியூர்…