Category: Uncategorized

லஞ்சப் புகாரில் 6 ஆண்டு சிறை செல்கிறார் வீ.ஏ.ஓ.

திருவள்ளூர் அருகே இறந்தவர் குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும் நிதியை வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும்…

மகன்கள் கொடுமை – தாய் துடிதுடித்து பலி

திருவள்ளூரில் தாய் கொல்லப்பட்ட வழக்கில் அவரது 2 மகன்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த பூங்கா நகரில் சேகர்-மஞ்சுளா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு…

பக்தர்களிடையே தகராறு! அடிதடி!!

தென்காசி அருகே கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் போலீசார் முன்னிலையில் மாறி மாறி தாக்கிக் கொண்ட கும்பலின் வீடியோ வைரலாகி வருகிறது. தென்காசி மாவட்டம், கோட்டைவாசல்…

கருக்கங்காட்டூரில் குத்தாட்டம் போட்ட பாம்புகள்

பெருந்துறை அருகே 10 அடி நீளமுள்ள சாரை பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிபிணைந்து நடனமாடியதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கோவை…

“புகை பிடிக்காதே! புன்னகை இழக்காதே!!

தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஊரக வளர்ச்சித் நிறுவனம் சார்பில், உலக புகையிலை எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி…

2 பெண் குழந்தைகளின் தாய் தற்கொலை

மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது கணவன் மற்றும் மாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் தாய் புகார் அளித்துள்ளார். சென்னை பல்லாவரம்…

மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி

மேட்டுப்பாளையத்தில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கம் கம்பர் பகுதியை சேர்ந்த சஞ்சய்…

ஆடல் பாடல் அடிதடி! திருமாகூர் விழாவில் கலவரம்!!

மதுரை கோவில் திருவிழாவில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது இரு பிரிவினரிடைய ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்த நிலையில் 30க்கும் மேற்பட்ட பைக்குகள் கார்…

எம்எல்ஏ ஆபிசில் ஸ்பெஷல் கெஸ்ட் ‘ஸ்னேக்’

தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பாம்பு நுழைந்ததால் ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர். தருமபுரி மாவட்டம் அரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார்…

ஜூன் 2 முதல் முன்பதிவு தெற்கு ரயில்வே

கூடுதல் நெரிசலை தவிர்க்கவும், வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு நாகர் கோயிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 5ம் தேதி…