Category: Uncategorized

ஐபிஎல்கோப்பை: முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் என்.சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் ரூபாய் குருநாத் ஆகயோர் சந்தித்தனர். அப்போது…

ஆட்சியர் அலுவலகத்தை தமுமுக, மமக முற்றுகை

வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் நகரம்…

10 நிமிடம் காற்று – 100 ஏக்கர் மரங்கள் நாசம்

கடலூரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைப்பயிர்கள் அடியோடு சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் கேப்பர் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில…

மினி பாராக மாறிய நடைமேம்பாலக் கூரை

சென்னையில் மதுபான பார் மூடப்பட்டதால் குரோம்பேட்டை நடைமேம்பாலத்தின் கீழ் பகுதியை மதுப்பிரியர்கள் பாராக மாற்றி குடிப்பதால் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்ளறனர். மதுப்பிரியர்கள் தாங்கள் வாங்கும் மதுவை…

பொறியியல் மாணவர்கள் சேர்க்கை ரேண்டம் எண் வெளியிடு

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,693 மாணவர்களுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது ரேண்டம்…

கஞ்சா, உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

சென்னை வேளச்சேரியில் கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி…

திருநங்கைகள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக திருநங்கைகள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சர்வதேச ரோட்டரி…

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு – 20 ஆண்டுகள் சிறை

சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 2021ம் ஆண்டு சென்னை கீழ்பாக்கத்தில்…

பணத்தாசையால் சிறைக்கு சென்ற ஓட்டுநர்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின்…

சி.எம்.சி. செவிலியர் கல்லூரிக்கு ‘ஏ’ கிரேட் அங்கீகாரம்

வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறையில் உள்ள கிறிஸ்தவ மருத்துவமனையின் செவிலியர் கல்லூரிக்கு ஏ கிரேட் தரச்சான்று கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அக் கல்லூரியின் முதல்வர் வத்சலா சதன் தெரிவித்துள்ளார். இது…