சென்னையில் நாளை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடப்பதால் பகல் 12 மணிமுதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம்.
கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அண்ணா நகர், வடபழனி, போரூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என காவல்துறை எச்சரிக்கை.
அடையாறு, பாரிமுனை, மந்தைவெளி, மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என காவல்துறை அறிவிப்பு
பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவெற்றியூர், நீலாங்கரை கடற்கரை ஆகிய 4 இடங்களில் விநாயகம் சிலைகனை கரைக்க அனுமதி
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…