கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் செயல்படும் அரசு ஆர்.வி. ஆண்கள் மேநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
கல்வி உதவித் தொகை வழங்குவதன் மூலம் ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் விதமாக விடியல் கல்வி மற்றும் தொண்டு நிறுவனம் சார்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்ப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அர்ச்சனா, ஸ்வாதி அதேபோல் மாணவர்கள் மனோஜ், சந்துரு ஆகியோருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
இந்த கல்வித் தொகையினை ராயக்கோட்டையில் செயல்படும் விடியல் கல்வி மற்றும் தொண்டு நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டது. கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்வில் தலைமை விருந்தினராக லக் இந்தியா நிறுவன மேலாளர் ராமமூர்த்தி மற்றும் விடியல் தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர்கள் ஜெயபிரகாஷ், சிவகுமார், திலீப் மற்றும் நாகேஷ் ஆகியோர் பங்கேற்று கல்வி உதவித் தொகையினை வழங்கினர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…