கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் செயல்படும் அரசு ஆர்.வி. ஆண்கள் மேநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
கல்வி உதவித் தொகை வழங்குவதன் மூலம் ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் விதமாக விடியல் கல்வி மற்றும் தொண்டு நிறுவனம் சார்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்ப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அர்ச்சனா, ஸ்வாதி அதேபோல் மாணவர்கள் மனோஜ், சந்துரு ஆகியோருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
இந்த கல்வித் தொகையினை ராயக்கோட்டையில் செயல்படும் விடியல் கல்வி மற்றும் தொண்டு நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டது. கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்வில் தலைமை விருந்தினராக லக் இந்தியா நிறுவன மேலாளர் ராமமூர்த்தி மற்றும் விடியல் தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர்கள் ஜெயபிரகாஷ், சிவகுமார், திலீப் மற்றும் நாகேஷ் ஆகியோர் பங்கேற்று கல்வி உதவித் தொகையினை வழங்கினர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…