விளையாட்டு வீரர்களுக்கு உள்ள சந்தேகங்களை கேட்டறிய ஆடுகளம்
உதவி மையத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான சந்தேகங்களை தொலைபேசி
மூலம் கேட்டறிய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கான
இணையதளப் பதிவையும் முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.
கபடி, சிலம்பம் ஆகிய பாரம்பரிய போட்டிகளுக்கு சிறப்பு கவனம்
வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் பேசினார். உலகளவில் விளையாட்டில் தமிழக வீரர்கள் பங்கேற்று சாதனை புரிய
வேண்டும் என்பதால் இதுபோன்ற விழா நடக்கிறது: முதல்வர்.
செஸ் ஒலிம்பியாட் மூலம் கிராமம் முதல் நகரம் வரை விளையாட்டுப்
போட்டிகள் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது: முதலமைச்சர்.
அக்டோபரில் மாவட்ட அளவிலும், ஜனவரியில் மாநில அளவிலும்
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் நடைபெறும்: முதல்வர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…