விளையாட்டு வீரர்களுக்கு உள்ள சந்தேகங்களை கேட்டறிய ஆடுகளம்
உதவி மையத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான சந்தேகங்களை தொலைபேசி
மூலம் கேட்டறிய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கான
இணையதளப் பதிவையும் முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.
கபடி, சிலம்பம் ஆகிய பாரம்பரிய போட்டிகளுக்கு சிறப்பு கவனம்
வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் பேசினார். உலகளவில் விளையாட்டில் தமிழக வீரர்கள் பங்கேற்று சாதனை புரிய
வேண்டும் என்பதால் இதுபோன்ற விழா நடக்கிறது: முதல்வர்.
செஸ் ஒலிம்பியாட் மூலம் கிராமம் முதல் நகரம் வரை விளையாட்டுப்
போட்டிகள் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது: முதலமைச்சர்.
அக்டோபரில் மாவட்ட அளவிலும், ஜனவரியில் மாநில அளவிலும்
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் நடைபெறும்: முதல்வர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…