விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சாக்லேட் சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்.
பிறந்த நாளுக்காக சக மாணவன் கொடுத்த சாக்லேட் சாப்பிட 30 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுவலி ஏற்பட்டதை தொடர்ந்து பள்ளியிலேயே அரசு மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் 7 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சாக்லேட் வாங்கிய கடையில் மீதமுள்ள சாக்லேட்டை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…