மதுரை மாவட்டம் திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், உள்ள டி புதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் குடமுழுக்கு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக, திருக்கோயில் முன்பு யாகசாலையில் புனித நீர் பூஜிக்கப்பட்டு வேதாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி, கோபுரத்தின் மேல் உள்ள கலசத்தில் ஊற்றி மகா சம்ப்ரோஜனம் செய்தனர் .
மதுரை, கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் இருந்து 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை- ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் திருக்கோயில்
அமைந்துள்ளதால் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் , அங்கு கலந்து கொண்ட 2000-த்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…