மதுரை மாவட்டம் திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், உள்ள டி புதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் குடமுழுக்கு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக, திருக்கோயில் முன்பு யாகசாலையில் புனித நீர் பூஜிக்கப்பட்டு வேதாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி, கோபுரத்தின் மேல் உள்ள கலசத்தில் ஊற்றி மகா சம்ப்ரோஜனம் செய்தனர் .
மதுரை, கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் இருந்து 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை- ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் திருக்கோயில்
அமைந்துள்ளதால் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் , அங்கு கலந்து கொண்ட 2000-த்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…