மணிப்பூர் முதல்வரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்-கார்கே

மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், உடனிடாயக மாநில முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, காங்கிரÞ தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 55 நாட்களாக மணிப்பூர் குறித்து மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஆனால் இறுதியாக உள்துறை அமைச்சர் மணிப்பூர் குறித்து பிரதமர் மோடியுடன் பேசி இருப்பதாக தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, மணிப்பூர் மாநிலம் குறித்த பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சியைக் கேட்க நாடே காத்திருப்பதாக தெரிவித்தார்.

அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கி பொதுவான அரசியல் பாதையைக் கண்டறிய வேண்டும் என கேட்டுக் கொண்ட மல்லிகார்ஜுன கார்கே, பாஜக மற்றும் மோடி அரசும் எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும், மணிப்பூர் வன்முறையில் தங்களின் மோசமான தோல்விகளை மறைக்க முடியாது என தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம், மறுவாழ்வு மற்றும் வாழ்வாதாரத்திற்கான தொகுப்பு தாமதமின்றி தயாரிக்கப்பட வேண்டும் எனவும் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டார்.

DISCLAIMER: Some news articles and content published on this website are translated, rewritten, or generated with the assistance of Artificial Intelligence (AI) tools. While every effort is made to ensure accuracy and quality, occasional grammatical errors, typographical mistakes, translation inaccuracies, or other unintended issues may occur. Such errors are purely unintentional, and the website administration shall not be held responsible for them. Readers are kindly requested to disregard any such mistakes if noticed. We sincerely thank our readers for their continued support and encourage everyone to share our news and updates with others.
udhayatoday

Recent Posts

சுகாதார சேவைக்கு இணையதளம்… வாட்ஸ்அப் செயலி

சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…

1 month ago

தொடர் மின்வெட்டு: நடவடிக்கை எடுக்க தேசிய ஸ்தாபன காங்கிரஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…

2 months ago

NEET, JEE சேர்க்கையில் பிளஸ்-2 மதிப்பெண்? 50% வெயிட்டேஜ் பரிசீலனை

மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…

2 months ago

ஈசேவை மையம் தொடங்க சிறப்பு பயிற்சி: EDII-TN ஏற்பாடு

சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…

2 months ago

தொழில்முனைவோருக்கான ChatGPT பயிற்சி – ஜூன் 30ல் EDII-TN ஏற்பாடு

தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…

2 months ago

சென்னை ஒன் செயலியில் ரூ.1 டிக்கெட் ஆஃபர்; பேருந்து, மெட்ரோ, ரயிலில் பயணிக்கலாம்

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…

2 months ago