மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், உடனிடாயக மாநில முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, காங்கிரÞ தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 55 நாட்களாக மணிப்பூர் குறித்து மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஆனால் இறுதியாக உள்துறை அமைச்சர் மணிப்பூர் குறித்து பிரதமர் மோடியுடன் பேசி இருப்பதாக தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, மணிப்பூர் மாநிலம் குறித்த பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சியைக் கேட்க நாடே காத்திருப்பதாக தெரிவித்தார்.
அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கி பொதுவான அரசியல் பாதையைக் கண்டறிய வேண்டும் என கேட்டுக் கொண்ட மல்லிகார்ஜுன கார்கே, பாஜக மற்றும் மோடி அரசும் எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும், மணிப்பூர் வன்முறையில் தங்களின் மோசமான தோல்விகளை மறைக்க முடியாது என தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம், மறுவாழ்வு மற்றும் வாழ்வாதாரத்திற்கான தொகுப்பு தாமதமின்றி தயாரிக்கப்பட வேண்டும் எனவும் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…