மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது கணவன் மற்றும் மாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் தாய் புகார் அளித்துள்ளார்.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் வ.உ.சி நகரை சேர்ந்தவர் எம்.பி.எ பட்டதாரி பெண் பசிலத்காத்தூன். இவர் பகுதியை சேர்ந்த ஜமீல் அகமது என்பவரை கடந்து 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு இளம்பெண் பசிலத்காத்தூன் தனது சகோதரர் முகமது கானுக்கு போன் செய்து கதறி அழுததால் அவரை சமாதானப்படுத்தினார். இந்த சம்பவம் நடந்த அடுத்த 2 மணி நேரத்தில் இளம்பெண்ணின் மாமியார் ஷகிலா, மருமகளின் தாயார் ஹசினாவுக்கு போன் செய்து, உங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஹசினா, உடனடியாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…