கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சாலைகளின் உறுதி தன்மையை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் தலைமையில் ஆய்வு செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளில் உள்ள, கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை அடுத்து, அப்பகுதியில் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்றன. இதனை அடுத்து, சாலைகளின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் தலைமையில் அதிகாரிகளும் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சாலைகளின் தன்மையை உறுதி செய்ய ஆய்வு செய்ய வந்த டாக்டர் செல்லக்குமாருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…