டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை நீக்கியதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட, தீன் மூர்த்தி பவன் இல்லம் சுதந்திரத்திற்கு பிறகு முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்து வந்தது. ஜவஹர்லால் நேரு கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு மேலாக அந்த இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.
அந்த இல்லத்தை அவரது நினைவாக 1964ஆம் ஆண்டு நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்றப்பட்டது. இதனிடையே, இந்த அருங்காட்சியகத்தின் பெயரில் நேருவின் பெயரைவிட்டு பிரதமரின் அருங்காட்சியகம் என்று மத்திய காலச்சார அமைச்சகம் நேற்று அறிவித்தது.
மத்திய அரசின், இந்த பெயர் மாற்ற நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் சொந்தமாக வரலாறு இல்லாதவர்கள் வரலாற்றை அழிக்க முயற்சிக்கிறார்கள் என்றும், அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றுவதால் பண்டித ஜவகர்லால் நேரு புகழ் குறைந்துவிடாது என்றார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…