ஈரோடு:
அந்தியூர் அருகே 20 அடி பள்ளத்
தில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில்,
நான்கு குழந்தைகள் உட்பட 35
பயணிகள் காயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில்
இருந்து பர்கூர் மலைப்பகுதியில்
உள்ள கொங்காடை பகுதிக்கு,
59 பயணிகளுடன் நேற்று மாலை
அரசுப் பேருந்து சென்றது.
பேருந்தை வெங்கடாசலம் (39) என்பவர் ஓட்டிச்சென்றார். மணியாச்சிப்பள்ளம் அருகே சென்றபோது, எதிரே வந்த
இரு சக்கர வாகனத்துக்கு
வழிவிடும்போது, சாலையில்
இருந்து இறங்கிய பேருந்து,
20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து
விபத்துக்குள்ளானது.
இதில், 4 குழந்தைகள்
உட்பட 35 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் அந்தியூர் அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்
பட்டனர். காயமடைந்தவர்களில் 10
பேர் பெருந்துறை அரசு மருத்துவக்
கல்லூரி மருத்துவமனைக்கு
மேல் சிகிச்சைக்காக அனுப்பி
வைக்கப்பட்டனர்.
விபத்து
நடந்த பகுதியைப் பார்வை
யிட்ட அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.
வெங்கடாசலம், காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பர்கூர் போலீஸார் விசாரித்து
வருகின்றனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…