2022ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோரின் பட்டியலை தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
திமுக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் 2022ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
இதில் பெரியார் விருதை திருமதி. சம்பூர்ணம் சாமிநாதன், அண்ணா விருதை கோவை இரா.மோகன், கலைஞர் விருதை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, பாவேந்தர் விருதை புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு, பேராசிரியர் விருதை குன்னூர் சீனிவாசன் ஆகியோர் பெறுகின்றனர்.
இதற்கான பட்டியலை திமுக இன்று வெளியிட்டுள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…