2022ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோரின் பட்டியலை தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
திமுக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் 2022ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
இதில் பெரியார் விருதை திருமதி. சம்பூர்ணம் சாமிநாதன், அண்ணா விருதை கோவை இரா.மோகன், கலைஞர் விருதை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, பாவேந்தர் விருதை புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு, பேராசிரியர் விருதை குன்னூர் சீனிவாசன் ஆகியோர் பெறுகின்றனர்.
இதற்கான பட்டியலை திமுக இன்று வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…