பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் (96) உடல்நலக் குறைவால் செப்.8, 2022 வியாக்கிழமை இரவு காலமானார்.
தனது தந்தை ஆறாம் ஜார்ஜ் மறைவைத் தொடர்ந்து, 1952-இல் அரியணை ஏறிய இரண்டாம் எலிசபெத், சாதனை அளவாக 70 ஆண்டுகள் அரசியாக இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் 15 பிரிட்டன் பிரதமர்களை அவர் நிர்வகித்துள்ளார்.
95 வயதிலும் கரோனா பாதிப்பில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் மீண்டு வந்தார்.
எலிசபெத்தின் மறைவு பிரிட்டன் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எலிசபெத்தின் மறைவையடுத்து, பட்டத்து இளவரசரான சார்லஸ்(73) பிரிட்டரின் அடுத்த அரசரானார். பிரிட்டன் அரச வம்ச சட்டத்தன் படி மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் உடனடியாக அடுத்த அரசரானார். அவன் ‘3-ஆவது சார்லஸ்’ என அழைக்கப்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் வரலாற்றில் வயதான அரசராக சார்லஸ் உள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…