கொரோனா நோய் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள இனி தடுப்பூசி அவசியம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது மூக்கு வழியாகவும் கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூக்கு வழியாக நவீன கொரோனா தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ளலாம் எனவும் மத்திய சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.
பி.பி.வி 154 என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்துக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டுபவர்கள் மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 4417 பேர் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 4 கோடியே 38 லட்சத்து 86 ஆயிரத்து 496 ஆக உயர்ந்தது. தற்போது 52,336 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பால் மேலும் 23 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,28,030 ஆக உயர்ந்துள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…