கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்டாபர் 5ம் தேதி அ.தி.மு.க.வைச் சேர்ந்த தோகைமலை ஒன்றிய துணை பெருந்தலைவரும் – கள்ளை ஊராட்சி 3வது வார்டு உறுப்பினருமான திருமதி சி.பாப்பாத்தி சின்னவழியான் தலைமையில், நாகனூர் ஊராட்சி 11வது வார்டு உறுப்பினர் திருமதி ச.தனலட்சுமி சங்கர், கல்லடை ஊராட்சி 9வது வார்டு உறுப்பினர் திருமதி வீ.வளர்மதி ஆசைக்கண்ணு – குளித்தலை ஒன்றிய கவுன்சிலர்களான 9வது வார்டு கவுன்சிலர் எஸ்.ராஜேஸ்வரி, 10வது வார்டு கவுன்சிலர் எஸ்.ராஜேஸ்வரி மற்றும் த.மா.கா.கட்சியைச் சேர்ந்த 7வது வார்டு கவுன்சிலர் எம்.சத்யா குட்டிமோகன் மற்றும் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளான தோகைமலை கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் டி.சின்னவழியான், தோகைமலை, கல்லடை என்.ஆசைக்கண்ணு, தோகைமலை, நாகனூர் எம்.சங்கர் மற்றும் த.மா.கா.வைச் சேர்ந்த குளித்தலை குட்டிமோகன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். இந்நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும் – மாண்புமிகு அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி குளித்தலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…