நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டில் அதிவேகப் பயணம் காரணமாக 2,65,343 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதனால் 91,239 பேர் இறந்துள்ளனர்.
சாலையில் தவறான திசையில் பயணம் காரணமாக 20,228 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 7,332 பேர் இறந்துள்ளனர்.
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதால் 8,355 விபத்துகள் ஏற்பட்டு, 3,322 பேர் இறந்துள்ளனர்.
மொபைல் போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியதால் 6,753 விபத்துகள் ஏற்பட்டு, 2,917 பேர் இறந்துள்ளனர்.
2020-ல் நடந்த சாலை விபத்துகளில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் 69.3
சதவீதம் அதிவேகப் பயணத்தால்
ஏற்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…