சென்னை தாம்பரத்தில் வணிகரிடம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் துறை உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பகுதியில் ராஜன் என்பவர் சூப்பர் மார்கெட் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த ஏப்ரல் மாதம் சென்ற தொழிலாளர் துறையின் உதவி ஆய்வாளர் பொன்னிவளவன் தொழிலாளர்கள் மீது பல்வேறு குறைகளை கூறியுள்ளார். மேலும் 50 ஆயிரம் பணம் தருமாறு கடை உரிமையாளரான ராஜனை மிரட்டியதாக கூறப்படுகிறது.
பணம் பறிக்கும் நோக்கில் குறைகளை கூறி லஞ்சம் கேட்ட பொன்னிவளவன் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் ராஜன் புகார் அளித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தனுப்பினர். பொன்னிவளவன் பணத்தை ராஜனிடம் வாங்கிய போது அவரை கையும் களவுமாக லஞ்சஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…