சென்னையில் மதுபான பார் மூடப்பட்டதால் குரோம்பேட்டை நடைமேம்பாலத்தின் கீழ் பகுதியை மதுப்பிரியர்கள் பாராக மாற்றி குடிப்பதால் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்ளறனர்.
மதுப்பிரியர்கள் தாங்கள் வாங்கும் மதுவை பாரில் வைத்து குடிப்பது வழக்கம். ஆனால் பல இடங்களில் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்த பார்கள் மூடப்பட்டுவிட்டன. இதனால் மதுப்பிரியர்கள் தங்களுக்கு ஏதுவாக ஒரு சில இடங்களை தேர்வு செய்து அங்கேயே மதுவை அருந்துகின்றனர்.
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலை பேருந்து நிலையம் அருகே நடை மேம்பாலத்தின் அருகில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த மதுபான பார் மூடப்பட்டது. இதனால் மதுப்பிரியர்கள் தாங்கள் வாங்கும் மதுவை பொது இடங்களிலேயே குடிக்கிறார்கள்.
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலையை கடக்க கட்டப்பட்டுள்ள நடை மேம்பாலத்தின் கீழ் உள்ள இடத்தை மதுப்பிரியர்கள் குட்டி பாராக மாற்றி அங்கு வைத்து மதுவை குடித்து வருகின்றனர். இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்றனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…