மதுரையில் வருகிற..25.09.22, மஹாளய அமாவாசையை, முன்னிட்டு, மதுரை யாணைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்தில், காலை 6.15..மணி முதல் 7.15..மணி வரை தர்ப்பணம் செய்து வைக்கப்படும்.
இதேபோல், மதுரை அண்ணாநகர் வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்தில், காலை 7.15..மணி முதல் 8.25…மணி வரையிலும், மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், காலை 8.30…மணி முதல் 9.30…மணி வரையிலும், 9.30…10.20..மணி வரை, மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால விநாயகர் ஆலயத்திலும் தர்ப்பணம் செய்து வைக்கப்படும்.
பக்தர்கள், தாம்பாளம், டம்ளர், கறுப்பு எள் பாக்கெட், பச்சரிசி..200 கிராம் கொண்டு வரலாம்.
தர்ப்பணம் தொடர்பாக, 9942840069, 8760919188 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…