மதுரை வலையன்குளம் பகுதியில் போதையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு நடைபெற்ற சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் மீது பெருங்குடி போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர். வலையன்குளம் பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா போதையில் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியதில் சகோதரர்கள் திருமண், அழகு ராஜா ஆகியோடிர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து பெருங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், டிஎஸ்பி வசந்தகுமார் உத்தரவின் பேரில் , பெருங்குடி போலீஸார் குற்றவாளிகளை 4 பேரை கைது செய்தனர் மேலும், தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் வினோத், முத்துகுமார், வைரமுத்து, சஞ்சை குமார் ஆகிய நால்வரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.139 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், 2,144…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மின் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தேசிய ஸ்தாபன காங்கிரஸ்…
மருத்துவம், பொறியியல் சேர்க்கையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கு 50% முக்கியத்துவம் வழங்கும் சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 📚…
சென்னையின் ஈக்காட்டுத்தாங்கலில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், ஈசேவை மையம் (e-Sevai…
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில், தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் புதிய தொழில்…
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த…