மதுரை வலையன்குளம் பகுதியில் போதையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு நடைபெற்ற சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் மீது பெருங்குடி போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர். வலையன்குளம் பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா போதையில் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியதில் சகோதரர்கள் திருமண், அழகு ராஜா ஆகியோடிர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து பெருங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், டிஎஸ்பி வசந்தகுமார் உத்தரவின் பேரில் , பெருங்குடி போலீஸார் குற்றவாளிகளை 4 பேரை கைது செய்தனர் மேலும், தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் வினோத், முத்துகுமார், வைரமுத்து, சஞ்சை குமார் ஆகிய நால்வரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை…
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…
சென்னையில் நடைபெற்ற ‘உயிரிணையே’ இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் இயக்குநரும், பாடலாசிரியருமான Gangai Amaran செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்…
கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய முன்னேற்றமாக, முதல்வர் Siddaramaiah தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். பெங்களூருவில்…
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள்கள் ‘ஆன் ஸ்க்ரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள்…